ரயில் பயணிகள் ஜாக்கிரதை! உங்கள் டிக்கெட்டும் போலியானது என்று எப்படி சரிபார்ப்பது?
ரயில் பயணிகள் ஜாக்கிரதை! உங்கள் டிக்கெட்டும் போலியானது என்று எப்படி சரிபார்ப்பது? ஜூன் முதல் 428 போலி டிக்கெட் சம்பந்தமான தகவல்களை மத்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. அதில் 102 டிக்கெட்டுகள் ஏ.சி வகுப்பைச் சேர்ந்தவை. மும்பை மிரர் பத்திரிக்கை வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, டிக்கெட் விற்கப்படும் கவுண்டர்களில் (Ticket Window) இருந்து விற்கப்பட்ட டிக்கெட்டுகளின் தரவைத் திருடி, அதேபோல டிக்கெட் நகலை தயாரிப்பதாக ரயில்வே அதிகாரி கூறியுள்ளார். இவை அனைத்தும் புரோக்கர்கள் மூலம் நடைபெறுவதாவும் அவர் கூறினார்.